வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

சொத்து.....

பிறக்கின்ற மலர்கூட
மடிந்த பின்
உரமாகவே நினைக்கிறது
தன்னை உருவாகி, உருவம்தந்த செடிக்கு.

ஆனால்,
மனிதன் மட்டுமே
தான் வாழத், தன்
பெற்றவளின் உரம் கேட்கிறான்
பரம்பரைச் சொத்தைப் பங்கிட....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக