காளிராஜ்
என் எண்ணக் கருத்துகளை எல்லொருடனும் பகிர்ந்து கொள்ள, உருவாக்கப்பட்டது.......
வியாழன், 23 ஜூலை, 2009
திரும்பா நிகழ்வு.....
கலைந்த கருவும்
கடந்த காலமும்
நிகழ்ந்த நிகழ்வும்
நிலைகுலைந்த மனமும்
கரை கடந்த அலையும்
காற்றில் அணைந்த அகல் விளக்கும்
திணறி நின்றாலும்
தி
மிராயிச் சொன்னாலும்
இழந்த இவைகள்
இனி வரா.
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Visitors
View My Stats
என்னைப் பற்றி
காளிராஜ்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
பின்பற்றுபவர்கள்
வலைப்பதிவு காப்பகம்
►
2010
(2)
►
ஜனவரி
(2)
▼
2009
(16)
►
டிசம்பர்
(7)
►
நவம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(7)
▼
ஜூலை
(1)
திரும்பா நிகழ்வு.....